வடக்கில் இன்று 132 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில்  69 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 132 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 610 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 69 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 13 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 11 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியாசலையில் 03 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்டத்தில் 20 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 13 பேர்,

மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேர்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 14 பேர்,

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 17 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர்,

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர்,

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here