இலங்கையில் மேலும் ஆயிரத்து 172 கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2020 ஜனவரி தொடக்கம் இன்றுவரை நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 4 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
Tags:
sri lanka news