திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
20 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகுப்பாதை ஒன்று இன்று (23) கவிழ்ந்துள்ளது.