எரிபொருள் விலை உயர்வு - பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..!!!


இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post


Put your ad code here