Wednesday 25 May 2022

அரசு சேவையாளர்கள் பணிக்கு செல்வது தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!!

SHARE

அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச பணியாளர்களை நாளை முதல் கடமைக்கு அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களை செயலர் அதில் கேட்டுள்ளார்.




SHARE