பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!!!


பாடசாலை மாணவர்களுக்கான முதலாம் தவணை விடுமுறைக் குறித்து கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு 2022 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை (20) வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக ஜூன் மாதம் 6ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்விமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here