நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை (14) அதிகாலை 5 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பு விசேட வர்த்தமானி மூலமாக அறிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு தொடர்பில் எவ்வித தகவலும் விசேடமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.