Tuesday 9 August 2022

நாளை முதல் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம்..!!!

SHARE

மின்சாரக் கட்டணத்தை 75 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

 
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 வீதத்தினால் அதிகரிக்க மின்சாரசபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆனைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
SHARE