தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்..!!!


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்























Previous Post Next Post


Put your ad code here