
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று ஜிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தன
இதனையடுத்து ஜிம்பாவே அணியை 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Sports News