மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் செயலி இலங்கை உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது.
இதனால் வட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ்அப் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
Tags:
Technology