மண்ணெண்ணெய், டீசல் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிபொருட்கள் இரண்டின் விலையை இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 365 ரூபாவாகும்

பெற்றோல் விலையில் மாற்றம் இல்லை.

Previous Post Next Post


Put your ad code here