யாழ். குடாநாட்டில் இன்று (07.12.2022) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
படங்கள் - ஐ.சிவசாந்தன்
Our website uses cookies to improve your experience. Learn more
Ok