வவுனியாவில் பாடசாலை மாணவி உயிரிழப்பு..!!!



பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி காதல் பிரச்சனை காரணமாக  சனிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் உடற்கூற்று சோதனைக்கு பின்னர் குடும்பத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post


Put your ad code here