யாழ்ப்பாணம் மாவட்டம் - வேலணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்..!!!


உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, யாழ். மாவட்டத்தின் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2673 வாக்குகள் - 08 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1840 வாக்குகள் - 04 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாய கட்சி - 1313 வாக்குகள் - 03 உறுப்பினர்கள்



Previous Post Next Post


Put your ad code here