சனிக்கிழமை யாழ் மாவட்ட பாடசாலைகள் இயங்கும்; ஆளுநர் அறிவிப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here