நாடு தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
