நயினாதீவு - குறிகாட்டுவான் போக்குவரத்து இடைநிறுத்தம்..!!!


நயினாதீவு குறிகாட்டுவானுக்கிடையிலான அனைத்துப் போக்குவரத்துகளும்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊர் மக்களின் நலன் கருதி நாளை (02.11.2020) தொடக்கம் (15.11.2020) வரை  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
Previous Post Next Post


Put your ad code here