தற்போது, நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.