பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி வரை நீடிப்பு..!!!


நாட்டில் அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here