Saturday 27 November 2021

யாழ்ப்பாணத்தில் தடைகளை தாண்டி ஏற்றப்பட்ட சுடர்கள்..!!!

SHARE


தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாட்டி , யாழ்.பல்கலைக்கழகம் , வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் தடைகளை தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

படங்கள் :- முகநூல்







 

 

SHARE