Wednesday 11 May 2022

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டால் ஐந்து மணிநேரம் மின்வெட்டு..!!!

SHARE

நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் 5 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் (மே 12) ஊரடங்குச் சட்டம் தொடரும் பட்சத்தில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மின்வெட்டு ஐந்து மணி நேரமாக அதிகரிக்கும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.





SHARE