அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 50,000 உடனடி கொடுப்பனவு! - ஜனாதிபதி அறிவிப்பு..!!!


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும், வீட்டின் உடைமை குறித்து கருத்தில் கொள்ளாமல், அத்தியாவசிய வீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 50,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here