யாழ்ப்பாணம் - நல்லூர் கைலாச பிள்ளையார் இந்து இளைஞர் சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த இளைஞர் பொங்கல் நேற்று 16.01.2021 சனிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.
இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறைந்த அளவிலான அடியவர்களுடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது.