மட்டக்களப்பு கடலில் பிடித்த மீன் ஒன்றினை வெட்டும்போது அதன் வயிற்றுக்குள்ளிருந்து மாஸ்க், ஊசி ஸ்ட்ரிஞ்ச், பிளாஸ்திக் உட்பட ஏகப்பட்ட கழிவுகள் வெளியேறியேற்றப்படுகின்ற காணொலியொன்று வெளியாகியுள்ளது.
இந்தக் காணொலி குறித்து கடல்வளம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு பொறுப்பாளர் டெறன் பிரதீப் கூறும்போது
பொறுப்பற்ற வகையில் கண்ட இடத்திலும் கழிவுகளை விட்டெறியும்போது அவை இப்படியான உயிரினங்களின் வழியாக மீண்டும் மனிதனிடம் திரும்புவதுதான் இயற்கையின் சுழற்சி. இப்படியான மீன்களை உண்பதால் புற்றுநோய் முதற்கொண்டு ஏகப்பட்ட கொடிய நோய்களுக்கு மனிதன் இலக்காகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
මඩකලපුවෙන් කෑමට ගෙනා මාළුවෙකුගේ කුස තුළ සිලින්ජරයක් සහ ප්ලාස්ටික් කැබලි pic.twitter.com/Mytil2GrzN
— BBC News Sinhala (@bbcsinhala) February 17, 2022