Friday 30 October 2020

10000 கடந்த கொரோனா நோயாளர்கள்: மேலும் 314 பேருக்கு இன்று உறுதி..!!!

SHARE

 


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

மேலும் 314 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை  கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 10 ஆயிரத்து 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
SHARE