நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.
மேலும் 314 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 10 ஆயிரத்து 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.