Tuesday 7 September 2021

நாட்டில் மேலும் 180 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு..!!!

SHARE

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 180 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை 10 ஆயிரத்து 320 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 182 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் 2020 ஜனவரி தொடக்கம் இன்று வரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 956 பேர் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 ஆயிரத்து 118 பேர் மருத்துவமனைகள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
SHARE