news sri lanka news பெற்றோலின் விலையை 303 ரூபாயாக அதிகரித்தது ஐஓசி..!!! on March 25, 2022 SHARE லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) பெற்றோலின் விலையை உயர்த்தியுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 303 ரூபாயாகவும், 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 332 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.